MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • போஸ்ட் ஆபிஸ் பாலிசி : ஆண்டுக்கு ரூ.750 செலுத்தினால், ரூ.15 லட்சம் கிடைக்கும்!

போஸ்ட் ஆபிஸ் பாலிசி : ஆண்டுக்கு ரூ.750 செலுத்தினால், ரூ.15 லட்சம் கிடைக்கும்!

நிரந்தரமில்லாத வாழ்க்கையில் எதும் நடக்கலாம் என்பதால், குடும்பத்தின் பாதுகாப்பிற்காக தபால் நிலையத்தில் குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறலாம். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

1 Min read
Author : Web Team
| Updated : Nov 05 2024, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Postal Insurance Policy

Postal Insurance Policy

நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கு எப்போது, என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே லைஃப் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இன்ஷூரன்ஸ் பாலிசி நல்லது., நாம் இல்லாவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களுக்குப் பணப் பிரச்னை வராது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ முடியும்.

சந்தையில் பல காப்பீட்டு கொள்கைகள் உள்ளன. ஆனால் நீங்கள் தபால் நிலையத்திலிருந்து ஒரு இன்சூரன்ஸ் பாலிசியும்  பெறலாம். குறைந்த பிரீமியத்தில் அந்த கவரேஜைப் பெறலாம். அதனால் தான் பலரும் இன்று தபால் நிலையத்தில் காப்பீட்டு திட்டங்களை எடுத்து வருகின்றனர்.

23
Postal Insurance Policy

Postal Insurance Policy

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை இந்த பாலிசிகளை எடுத்துள்ளனர். தபால் துறை அதிகாரிகளும் இந்தக் கொள்கைகளை அதிகமான மக்களுக்குக் கிடைக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பார்த்தால் ரூ. 520 காப்பீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம். பாலிசி கிடைக்கும். எனினும் பிரீமியம் தொகையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். அதே காப்பீட்டுத் தொகையான ரூ.15 லட்சத்துக்கு, பிரீமியம் ரூ.755ல் இருந்து தொடங்குகிறது. 18 முதல் 66 வயது வரை உள்ளவர்கள் பாலிசி எடுக்கலாம்.

33
Postal Insurance Policy

Postal Insurance Policy

பாலிசிதாரர் இறந்தால், அந்தக் குடும்பம் காப்பீட்டுத் தொகையைப் பெறும். நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீட்டுத் தொகை வரும். இறுதிச் சடங்குக்கு ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டால், சிக்சிட்சைக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தால், ஒரு நாளைக்கு ரூ.1000 வழங்கப்படும்.

எனவே இதுவரை போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கவில்லை என்றால்.. அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து நீங்கள் பெறும் பலன்களும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
தபால் அலுவலகத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
40% உயர்ந்த செம்பு விலை… இந்த 3 பங்குகள் லாபம் தருமா?
Recommended image2
திருமணம், சுற்றுலாவுக்கு முழு ரயிலை புக் செய்யலாமா.? டெபாசிட் தொகை இவ்வளவு கட்டினால் போதும்
Recommended image3
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved