MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt புதிய விதிகள்: ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்! வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை!

Govt புதிய விதிகள்: ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்! வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை!

2026 ஜனவரி 1 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ABS கட்டாயம், BIS சான்றளிக்கப்பட்ட இரண்டு ஹெல்மெட்கள் இருக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை உரிமம் இடைநிறுத்தம்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 14 2025, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதிய சட்டத்தை தெரிஞ்சுக்கனும்
Image Credit : meta ai

புதிய சட்டத்தை தெரிஞ்சுக்கனும்

இந்திய அரசாங்கம் 2026 ஜனவரி 1 முதல் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) கட்டாயமாக புதிய விதிகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்விதிகளின்படி, எந்த எஞ்சின் அளவு கொண்ட வாகனமாயினும் ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம் (ABS) இருப்பது அவசியம். இதனை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
ரூ.2000 அபராதம் விதிப்பு! வாகன உரிமம் ரத்து!
Image Credit : Meta AI

ரூ.2000 அபராதம் விதிப்பு! வாகன உரிமம் ரத்து!

BIS சான்றளிக்கப்பட்ட இரண்டு ஹெல்மெட்கள் ஒவ்வொரு வாகனத்திலும் இருக்க வேண்டும். ஓட்டுநரும் பின்செய்யும் பயணியும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை வாகன உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும்.

Related Articles

Related image1
ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
Related image2
அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் – சொல்கிறார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…
34
விபத்தை தடுக்க நடவடிக்கை
Image Credit : META AI

விபத்தை தடுக்க நடவடிக்கை

அரசு தரப்பில் வெளியான தகவலின்படி, சாலை விபத்துகளில் 40% பைக்குகள் காரணமாக ஏற்படுகின்றன. இதை குறைத்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்விதிகள் கடுமையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

44
கடைபிடித்தால் நடவடிக்கை இல்லை
Image Credit : Flipkart

கடைபிடித்தால் நடவடிக்கை இல்லை

புதிய விதிகள் குறித்து மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமம் நிறுத்தம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் முன்கூட்டியே அவசியமான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
பைக் டாக்ஸி தடை
அரசு திட்டம்
மத்திய அரசு
உரிமம் இல்லாத மின்சார ஸ்கூட்டர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved