MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காசோலை பவுன்ஸ் ஆனா அவ்ளோதான்.. புதிய விதிகள் என்ன சொல்கிறது?

காசோலை பவுன்ஸ் ஆனா அவ்ளோதான்.. புதிய விதிகள் என்ன சொல்கிறது?

காசோலை பவுன்ஸ் ஆவது தொடர்பான புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்குகளை விரைவாக தீர்க்கவும், தொந்தரவுகளைக் குறைக்கவும் உச்ச நீதிமன்றம் மற்றும் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

1 Min read
Raghupati R
Published : Jun 10 2025, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதிய காசோலை பவுன்ஸ் விதிகள்
Image Credit : our own

புதிய காசோலை பவுன்ஸ் விதிகள்

டிஜிட்டல் பரிவர்த்தனைக் காலத்திலும் காசோலையின் முக்கியத்துவம் குறையவில்லை. வணிகம் அல்லது தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பலர் காசோலையையே நம்பியுள்ளனர். காசோலை தொடர்பான மிகப்பெரிய பிரச்சனை, காசோலை பவுன்ஸ் ஆவதுதான். இது தொடர்பாக புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

25
காசோலை பவுன்ஸ்
Image Credit : our own

காசோலை பவுன்ஸ்

நீங்கள் யாருக்காவது காசோலை கொடுத்தால், அவர்கள் வங்கியில் செலுத்தும்போது போதுமான இருப்பு இல்லாததால் அல்லது கையொப்பம் பொருந்தாததால் அது பவுன்ஸ் ஆகலாம். காசோலை பவுன்ஸ் விதிகளில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. வழக்குகளை விரைவாக தீர்க்கவும், தொந்தரவுகளைக் குறைக்கவும் உச்ச நீதிமன்றம் மற்றும் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

Related Articles

Related image1
காசோலை வாங்க இவ்வளவு கட்டணமா? ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு!
Related image2
காசோலை ரூல்சை மாற்றியதா இந்திய ரிசர்வ் வங்கி? முழு விவரம்!
35
உச்ச நீதிமன்ற காசோலை பவுன்ஸ் உத்தரவு
Image Credit : our own

உச்ச நீதிமன்ற காசோலை பவுன்ஸ் உத்தரவு

புதிய விதிகளின்படி, காசோலை பவுன்ஸ் வழக்குகள் 6 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். வழக்கு தீரும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும். வழக்கின் தொடக்கத்திலேயே காசோலைத் தொகையில் 20% வரை ஈட்டுத்தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம்.

45
காசோலை பவுன்ஸ்க்கான வங்கி அபராதம்
Image Credit : social media

காசோலை பவுன்ஸ்க்கான வங்கி அபராதம்

ஒருவரின் காசோலை பல முறை பவுன்ஸ் ஆனால், வங்கி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். தேவைப்பட்டால், கணக்கை தற்காலிகமாக முடக்கலாம். வழக்குகளை விரைவாக தீர்க்க டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

55
காசோலை பவுன்ஸ் புதிய ஒழுங்குமுறை
Image Credit : our own

காசோலை பவுன்ஸ் புதிய ஒழுங்குமுறை

காசோலை பவுன்ஸ் ஆனால், வங்கி உங்களுக்கு காசோலை ரிட்டர்ன் மெமோ வழங்கும். அதைப் பெற்ற 30 நாட்களுக்குள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பவும். நோட்டீஸ் பெற்ற பிறகு, காசோலை வழங்கியவருக்கு பணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள். 15 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால், அடுத்த 30 நாட்களுக்குள் வழக்கு தொடருங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காசோலை
வணிகம்
தனிநபர் நிதி
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved