SIP Investment: தினமும் ரூ.67 முதலீடு.!... கோடீஸ்வரர் ஆக ஒரு சூப்பர் ஃபார்முலா!
என்னது 67 ரூபாய் முதலீடு செய்தாலே கோடீஸ்வன் ஆகலாமா? அந்த கோடீஸ்வர ஃபார்முலா என்னவென்று இங்கே பாருங்கள்! அந்த சீக்ரெட்டை தெரிஞ்சுகிட்டா நீங்களும்அசத்தலாம்.! உங்களுக்கு பணத்தட்டுபாடே வராது.!

எதிர்காலத்தில் கோடீஸ்வரர் ஆக முடியுமா?
மாதம் வெறும் ₹2,000 முதலீடு செய்து, எதிர்காலத்தில் ₹1 கோடி சம்பாதிக்க முடியுமா? பல முதலீட்டாளர்களுக்கு இந்தச் சந்தேகம் இருக்கும். பதில், 'முடியும்' என்பதுதான். ஆனால், இது ஒரே நாளில் நடக்காது. நீண்ட காலம் ஒழுக்கத்துடன் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் இளம் வயதில் முதலீட்டைத் தொடங்கினால், கூட்டு வட்டியின் சக்தியால் பெரிய நிதியை உருவாக்க முடியும்.
எவ்வளவு காலம் ஆகும்?
முதலீட்டின் நேரம் முக்கியம்!
சின்ன வயசுல ஆரம்பிச்சா என்ன நன்மை?
சரியான மியூச்சுவல் ஃபண்ட் அவசியம்!
சீக்கிரம் ₹1 கோடியை அடைய வேண்டுமா?
கவனமாக இருப்பது கட்டாயம்
கவனத்திற்கு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 10%, 12%, 15% வருமானம் என்பது ஒரு தோராயமான கணக்கீடு மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருமானம், எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

