MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Post Office Scheme : உங்களை பணக்காரர் ஆக்கும் 4 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் - முழு விபரம் இதோ !!

Post Office Scheme : உங்களை பணக்காரர் ஆக்கும் 4 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் - முழு விபரம் இதோ !!

தபால் அலுவலகத்தில் இருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தத் திட்டங்களுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் வட்டி பெறப்படுகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1 Min read
Raghupati R
Published : Aug 05 2023, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாதுகாப்பான முதலீடு மற்றும் பெரும் வருமானம் ஈட்டும் சிறந்த தேர்வாக அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் பெறும் வட்டியை அரசாங்கம் மாற்றுகிறது. தற்போது இதுபோன்ற 4 திட்டங்கள் உள்ளன. நீங்கள் முறையாக முதலீடு செய்தால் இந்த திட்டங்கள் உங்களை பணக்காரர்களாக மாற்றும். அவற்றை பற்றி காண்போம்.

25

கிசான் விகாஸ் பத்ரா யோஜனா (KVP) என்பது தபால் அலுவலகத்தின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாகும். முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இருப்பினும், இதன் கீழ் வரி விலக்கு கிடைக்காது. தற்போது இந்தத் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

35

தேசிய சேமிப்புச் சான்றிதழின் வட்டி விகிதம் தற்போது 7.70% ஆக உள்ளது. திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இது இன்னும் நீட்டிக்கப்படலாம். சுமார் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிகபட்சமாக 1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.

45

பொது வருங்கால வைப்பு நிதியும் தபால் அலுவலகத்தின் பணம் சம்பாதிக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகிறது. அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.

55

தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் வங்கி FD போன்றது. 1 வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் மற்றும் 5 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு 6.80% முதல் 7.5% வரை வட்டி கிடைக்கும். குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தைப் பெற இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஞ்சல் அலுவலகம்
தபால் அலுவலகத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்
Recommended image2
Egg Price: முட்டை வாங்கப் போறீங்களா?! முதல்ல இதை படிங்க.! - நாமக்கல் ஷாக் நியூஸ்!
Recommended image3
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! சேவைகள் குறைப்பு, கட்டணம் உயர்வு! எந்த வங்கி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved