MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI முதல் ஓய்வூதியம் வரை - ஏப்ரல் 1 முதல் மாறும் 10 மாற்றங்கள்!

UPI முதல் ஓய்வூதியம் வரை - ஏப்ரல் 1 முதல் மாறும் 10 மாற்றங்கள்!

வருமான வரி, யுபிஐ, பான்-ஆதார் இணைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி உள்ளிட்ட பல துறைகளில் ஏப்ரல் 1, 2025 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் உங்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Raghupati R
Published : Apr 01 2025, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

வருமான வரி

ஏப்ரல் 1, 2025 முதல் பிரிவு 87ஏ-ன் கீழ் வரி விலக்கு 25 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

210

UPI மூடப்படும்

கடந்த 12 மாதங்களாக பயன்படுத்தப்படாத யுபிஐ எண்கள் ஏப்ரல் முதல் மூடப்படும். மார்ச் 31 வரை செயலில் இருக்கும் எண்கள் மட்டுமே.

310

வங்கி கணக்கில் பராமரிப்பு செலவு

ஏப்ரல் 1 முதல் வங்கி கணக்கில் பராமரிப்பு செலவு கடுமையாக்கப்படுகிறது. குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

410

பான்-ஆதார் இணைப்பு

மார்ச் 31-க்குள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் டிவிடெண்ட் கிடைக்காது. டிவிடெண்டில் டிடிஎஸ் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

510

கடன்

ஏப்ரல் 1 முதல் கடன் விதிகளில் மாற்றம். நகரங்களில் 50 லட்சம் வரை, சிறிய நகரங்களில் 35 லட்சம் வரை கடன் பெறலாம்.

610

மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் KYC

ஏப்ரல் 1, 2025 முதல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் KYC செய்யப்படும். இதன் கீழ் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்படும்.

710

TDS வரம்பு உயர்வு

ஏப்ரல் 1 முதல் TDS வரம்பு உயர்வு. மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தின் TDS வரம்பு 1 லட்சமாக உயரும்.

810

மொபைல் எண் புதுப்பித்தல்

ஏப்ரல் 1-க்கு முன் மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் யுபிஐ அணுகல் தடுக்கப்படலாம்.

910

செக் கிளியரன்ஸில் புதிய விதி

ஏப்ரல் 1 முதல் செக் கிளியரன்ஸில் புதிய விதி. 50 ஆயிரத்துக்கு மேல் செக் விவரங்களை மின்னணு முறையில் பகிர வேண்டும்.

1010

ஓய்வூதிய விதி மாற்றம்

ஏப்ரல் 1 முதல் ஓய்வூதிய விதி மாற்றம். 25 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved