MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sept 15 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே இன்னைக்கு இந்த ஒரு விஷயத்துல கோட்டை விட்டுடாதீங்க.! எல்லாம் போய்டும்.!

Sept 15 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே இன்னைக்கு இந்த ஒரு விஷயத்துல கோட்டை விட்டுடாதீங்க.! எல்லாம் போய்டும்.!

Today Rasi Palan : செப்டம்பர் 15, 2025 தேதி மகர ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Ramprasath S
Published : Sep 14 2025, 09:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொதுவான பலன்கள்:
Image Credit : AI Generated

பொதுவான பலன்கள்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களும், வாய்ப்புகளும் கலந்த கலவையான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள இன்றைய நாள் நல்ல வாய்ப்பாக அமையும். உங்கள் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

24
நிதி நிலைமை:
Image Credit : AI Generated

நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராக இருக்கும். ஆனால் பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கூடாது. வரவுக்கு ஏற்ற செலவுகளை மேற்கொள்வதன் மூலம் நிதி நெருக்கடிகளை தவிர்க்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது உங்கள் எதிர்கால சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். இன்றைய தினம் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள்

Related Articles

Related image1
Astrology : சிம்ம ராசியில் சந்திக்கும் சூரியன் சுக்கிரன்.! செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 4 ராசிகளின் தலைவிதியே மாறப் போகுதாம்.!
Related image2
Astrology: குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சந்திரன்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
34
தனிப்பட்ட வாழ்க்கை:
Image Credit : AI Generated

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தினருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சிறு புரிதல் இன்மை கூட பெரிய பிரச்சினையாக மாறிவிடும். எனவே கவனத்துடன் பேசுங்கள். உங்கள் துணையுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உறவை பலப்படுத்தும். மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தியானம் அல்லது மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடலாம்.

44
பரிகாரங்கள்:
Image Credit : AI Generated

பரிகாரங்கள்:

இந்த நாள் உங்களுக்கு மேலும் சிறப்பானதாக அமைவதற்கு விநாயகர் அல்லது ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. காலை எழுந்ததும் சூரிய நமஸ்காரம் அல்லது “ஓம் ஹனுமந்தாய நமஹ” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது மன உறுதியை அதிகரிக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved