MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • லாபத்தை அள்ளித்தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.! இதை மட்டும் செஞ்சா போதும்.! மகசூல் இரட்டிப்பாகும்.!

லாபத்தை அள்ளித்தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு.! இதை மட்டும் செஞ்சா போதும்.! மகசூல் இரட்டிப்பாகும்.!

மதுரக்கிழங்கு சாகுபடி செய்யும்போது கவனிக்க வேண்டியவை

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Sep 05 2025, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சத்து மிகுந்த சர்க்கரை வள்ளி கிழங்கு.!
Image Credit : Getty

சத்து மிகுந்த சர்க்கரை வள்ளி கிழங்கு.!

நார்ச்சத்து மிகுந்த மதுரக்கிழங்கு, வைட்டமின்கள் நிறைந்தது. நல்ல சூரிய ஒளி, நீர் தேங்காத இடம் தேவை. நான்கு மாதங்களில் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறு விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும். எல்லா மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. அதேபோல் செம்மண், களிமண், கரிசல்மண், மணல் பாங்கான வயல்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இது வரரும் என்பதால் இதனை அனைவரும் சாகுபடி செய்யலாம்.

27
கொடிகளை நடவு செய்தால் அதிக லாபம்.!
Image Credit : Getty

கொடிகளை நடவு செய்தால் அதிக லாபம்.!

20-30 செ.மீ. நீளமுள்ள, 4 அல்லது 5 கணுக்களுள்ள வலுவான கொடித் துண்டுகளை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் பாத்திகள் அமைத்து நடவு செய்ய வேண்டியது காட்டாயம்.

Related Articles

Related image1
லாபத்தை அள்ளித்தரும் இயற்கை விவசாயம்.! இரட்டிப்பு லாபம் தரும் ஆர்கானிக் காய்கறிகள்.!
Related image2
செப்டம்பர் மாதத்தில் விதைத்தால் டிசம்பரில் அறுவடை.! 3 மாதத்தில் முத்தான வருமானம் தரும் காய்கறிகள்.!
37
நிலத்தை தயார் செய்ய வேண்டும்.!
Image Credit : Getty

நிலத்தை தயார் செய்ய வேண்டும்.!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு நிலத்தை நன்றாக தயார் செய்வது கட்டாயம். நிலத்தை உழுது, வரப்புகள்/மேடுகள் அமைத்து, அடியுரம் இட்டு நடவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரம் மற்றும்  இயற்கை உரம் சாகுபடியை அதிகரிக்கும்.

47
இப்படி சாகுபடி செய்ய வேண்டும் மக்கா.!
Image Credit : Getty

இப்படி சாகுபடி செய்ய வேண்டும் மக்கா.!

கொடிகளின் நடுப்பகுதியில் உள்ள கணுக்கள் மண்ணில் புதையுமாறு நடுதல் அவசியம். அப்போதுதான் வேர்கள் வேகமாக வளரும்.

57
தண்ணீர் பாய்ச்சும் முறை.!
Image Credit : Getty

தண்ணீர் பாய்ச்சும் முறை.!

கொடிகளை நட்ட பிறகு நீர் ஊற்ற வேண்டும். வேர் வளர்ச்சிக்கு இது உதவும். சீறிய இடைவெளியில் தண்ணீர் விடும்போது கொடி படரும்.

67
புழுக்களை தடுக்கும் வழி
Image Credit : Getty

புழுக்களை தடுக்கும் வழி

வேப்பிலை கரைசல் , மீன் அமினோ அமிலம் தெளித்தல் போன்றவை புழுக்களைத் தடுக்கும்.

77
ஒரே இடம் வேண்டாமே
Image Credit : Getty

ஒரே இடம் வேண்டாமே

ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யக் கூடாது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விவசாயம்
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved