தஞ்சை அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் அங்கு பணி புரியும் இளம் பெண் ஒருவரை நீ எனது மகள் போன்றவர் கூறி என பாசமழை பொழிந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார்.
தஞ்சைமாவட்டம்கும்பகோணம்அருகேஉள்ளதிருபுவனம்பகுதியைசேர்ந்த சர்மிளா என்ற 21 வயதுபெண்ஒருவர்அந்தபகுதியில்உள்ளஒருஜவுளிக்கடையில்வேலைபார்த்துவந்தார். இந்தகடைக்குதொழில்விசயமாகஅடிக்கடிவந்ததிருபுவனம்காத்தாயிஅம்மன்கோவில்தெருவைசேர்ந்தபட்டுப்புடவைவியாபாரிசின்னப்பா என்பவர் வந்து செல்வார்.

அப்போது சின்னப்பா , அந்தபெண் சர்மிளாவிடம் நன்றாக பழகியுள்ளார். ஒவ்வொரு முறை ஜவுளிக்கடைக்கு வரும்போதும் அந்தத் பெண்ணிடம் நீ என் மகள் போன்றவர் என்றே கூறி வந்திருக்கிறார். இதனால் சர்மிளாவுத் அவரை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து பழகி வந்திருக்கிறார்.

இந்நிலையில் சின்னப்பா , சர்மிளாவின் வீட்டுக்குச் சென்று தனதுவீட்டில்விருந்துக்குஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாககூறிஅழைத்துள்ளார்.அவர்செல்லமறுத்தும்நான்உன்தந்தைக்குசமமானவன். உன்நலனில்மிகுந்தஅக்கறைஉள்ளவன்என்றுபேசிதன்னுடன்அழைத்துசென்றுள்ளார்.
அவரது வீட்டில் யாரும் இல்லாததால் அச்சடைந்த சர்மிளா உடனடியாக கிளம்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு சின்னப்பா சரிம்மா குளிர் பானம் மட்டும் குடித்துவிட்டு கிளம்பலாம் என்று சொல்லி அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார்.
சர்மிளா மயக்கமாக இருந்த நிலையில் சின்னப்பா அவரை கற்பழித்துள்ளார். மயக்கத் தெளிந்ததும் கிட்டத்தட்ட 3 மணிநேரம்கழித்துசர்மிளாவை அவரதுவீட்டில்விட்டுசென்றுள்ளார். என்ன நடந்ததோ என பதற்றத்துடன்காணப்பட்டஅந்தபெண், குளியல்அறைக்குசென்றபோதுஅதிகரத்தப்போக்குஏற்பட்டதைகண்டுஅதிர்ச்சி அடைந்தார்..

உடனடியாக சர்மிளா கும்பகோணம்அரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவக்கு 9 தையல்போடப்பட்டுள்ளது. மிகவும்ஆபத்தானநிலையில்சிகிச்சைபெற்றுசர்மிளாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு ரூ.10 லட்சம்நிவாரணமும், அரசுவேலையும்வழங்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இதுகுறித்தபுகாரின்பேரில்சின்னப்பாகைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால்டாக்டர்கள்கூறும்போதுஒருவர்மட்டும்இந்தசம்பவத்தில்ஈடுபடவில்லை. ஒன்றுக்குமேற்பட்டநபர்கள்ஈடுபட்டுஇருக்கலாம்என்றசந்தேகத்தைதெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
