திருச்சி அரியமங்கலத்தில் பன்றியை திருடி விற்பனை செய்து வந்த சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் புதைத்த அதிமுகமுன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சிஅரியமங்கலம்மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச்சேர்ந்தவர்அலியார். இவரதுமகன்அப்துல்வாஹித் . 6-ம்வகுப்புபடித்துவந்தஅப்துல்வாஹித்சமீபகாலமாகபள்ளிக்குசெல்லவில்லைஎனகூறப்படுகிறது. கடந்த 3-ந்்தேதிமாலைவீட்டிலிருந்துவெளியேசென்றசிறுவன்மீண்டும்வீடுதிரும்பவில்லை.
பல்வேறுஇடங்களில்தேடியும்அப்துல்வாஹித்கிடைக்கவில்லை. அவன்எங்கேசென்றான்? என்னஆனான்? என்பதுதெரியாமல்பெற்றோர்தவித்தனர். இதுகுறித்துஅலியார்கடந்த 6-ந்தேதிஅரியமங்கலம்போலீசில்புகார்செய்தார். அதன்பேரில்போலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்தி சிறுவனைதேடிவந்தனர்.

பிரபலரவுடியும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான சேகர்என்பவரின் மகன்முத்துக்குமார்இவர்பன்றிகள்வளர்த்துவருவதாகவும், அவற்றைபார்க்கஅடிக்கடிஅப்துல்வாஹித்வருவதும்தெரிந்து, சிறுவன்மீதுஅவர்கள்மிகவும்கோபமாகஇருந்ததுதெரியவந்தது.
மேலும் சிலர் பன்றிகளை பிடித்துவிற்பனைசெய்துவந்த சிலருக்கு அப்துல்வாஹித்உதவிசெய்வதாககூறப்பட்டது. குறிப்பாகபன்றிகள்எங்கேநிற்கின்றனஎனஅவன்வேவுபார்த்துசொல்வதாகவும்கூறப்பட்டது.

இந்நிலையில்கடந்த 3-ந்்தேதிமாலைஅப்துல்வாஹித்அங்கு வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த முதத்துக்குமார் அவனை கட்டி வைத்து அடித்துள்ளார். இதில் வாஹிர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதையடுதது வாஹித்தின் பிணத்தை அவர்கள் குப்பைக் கிடங்களில் புதைத்துவிட்டனர்.
இது குறித்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
