புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சீலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னைஅருகேஉள்ளகுன்றுத்தூர்மூன்றாம்கட்டளைபகுதியைசேர்ந்தவர்விஜய்.தனியார்வங்கியில்முக்கியபொறுப்பில்பணியாற்றிவரும்இவரது மனைவி அபிராமி .இவர்களுக்கு அஜய்என்றமகனும், கார்னிகாஎன்றபெண்குழந்தையும்இருந்தனர்.
அபிராமிக்கும்பிரியாணிக்கடையில்வேலைபார்க்கும்சுந்தரம்என்பவருடன்ஏற்பட்டகள்ளக்காதலால், இரண்டுகுழந்தைகளையும்பாலில்விஷம் கலந்துகொடுத்தும், மூச்சைநிறுத்தியும்கொலைசெய்தார்.இதைத்தொடர்ந்துகள்ளக்காதலுடன்தப்பமுயன்றஅவரைபோலீசார்கைதுசெய்துபுழல்சிறையில்அடைத்துள்ளனர். அவரது கள்ளக் காதலனும் சென்னை புழல்சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அபிராமி புழல் சிறைவளாகத்திற்குள்தற்கொலைமுயற்சியில்ஈடுபட்டதாகதகவல்கள்வெளிவந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சீலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
