ஆடையில்லாமல்... தமன்னாவின் வாயைப் பொத்தி... பரபரக்கும் புகைப்படம்..!
எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிறவெறிக் கொலையை அடுத்த உலக அளவில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு குரல் கொடுக்கும் விதமாக நடிகை தம்மன்னா தனது படத்தை #AllLivesMatter #WakeUpWorld என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டுள்ளார்
அதில் எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தை வெளிப்படுத்தி அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு'' என அவர் கூறியுள்ளார். ‘உங்கள் மெளனம் உங்களைப் பாதுகாக்காது. ஒவ்வொரு வாழ்க்கையும் மனிதனா அல்லது விலங்கோ முக்கியமல்லவா? எந்தவொரு படைப்பையும் முடக்குவது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், அன்பைப் பயிற்சி செய்ய வேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்