காதலன் வலையில் விழுந்த நடிகை....!!! கவலைப்படும் நயன்தாரா....!!!
சினிமாவில் வதந்திகளுக்கும் கிசுகிசுவிற்கும் எப்போதுமே பஞ்சமே இருக்காது. ஆனால், அப்படி கிளப்பிவிட பட்ட வந்ததி கூட உண்மையாக மாறியது உண்டு.
அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவும் , நயன்தாராவும் காதலில் இருந்து திருமணம் வரை சென்று பிரிந்தார்கள்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடித்த தேவி பெயர் கொண்ட படம் செம்ம ஹிட் ஆனது.
இந்நிலையில் அதில் ஹீரோயினாக நடித்த தமன்னாவிற்கும் , பிரபுதேவாவிற்கும் காதல் கிசுகிசு என உலா வந்தது.
மேலும் அதை உண்மையாகும் பொருட்டு இப்போது பிரபுதேவா கன்ட்ரோலில் தான் தமன்னா உள்ளதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட நயன்தாரா நல்ல பொண்ணு இப்படி போய் மாட்டிவிட்டாரே என கவலையில் உள்ளாராம்.