தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலேயே நடிகர் ரஜினிகாந்த் போன்று வேறு எந்த நடிகரும் பொறக்கவே முடியாது என மீடியா ஜாம்பாவானான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசினார்.
கார்த்திக்சுப்புராஜ்இயக்கத்தில்நடிகர் ரஜினிநடித்திருக்கும் ‘பேட்ட’ படம்பொங்கலுக்குவெளியாகவுள்ளது. சன்பிக்சர்ஸ்தயாரித்திருக்கும்இந்தபடத்தில்ரஜினிகாந்துடன்நடிகர்விஜய்சேதுபதி, பாலிவுட்நடிகர்நவாசுதீன்சித்திக்கும்நடித்தனர். இவர்களுடன்சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா, சசிக்குமார்உள்ளிட்டோரும்நடித்துள்ளனர்.

சென்னைதாம்பரத்தில் உள்ள தனியார்கல்லூரியில்பேட்டபடத்தின்இசைவெளியீட்டுவிழாபிரமாண்டமாகநடந்தது. இதில்,ரஜினிகாந்த், சிம்ரன், திரிஷா, நடிகர்கள்பாபிசிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர்கலாநிதிமாறன், இசையமைப்பாளர்அனிருத், உள்ளிட்டோர்பங்கேற்றுள்ளனர்.

பேட்டபடத்தின்பாடல்களைரசிகர்களேமொபைல்போன்கள்மூலம்வெளியிட்டனர். விழாவில்கலந்துகொண்டுபேசியதயாரிப்பாளரும் , சன்குழுமத்தின்தலைவருமானகலாநிதிமாறன், வாரணாசியில்பலநட்சத்திரஹோட்டல்கள்உள்ளன. ஆனால்நடிகர் ரஜினிகாந்த் அங்கெல்லாம்தங்காமல்சாதாரணஹோட்டலில்தங்கினார் என பாராட்டுத் தெரிவித்தார்.
படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பு நிர்வாகியிடம் அடிக்கடி கேட்டு, செலவுகள் பற்றி ரஜினி கேட்டறிந்துள்ளார். பட்ஜெட் எந்தவிதத்திலும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வந்து விடக்கூடாது என்பதில் ரஜினி மிக கவனமாக இருந்தார். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள் மீது அவர் அக்கறை கொண்டவர் என கலாநிதி குறிப்பிட்டார்..

சூப்பர்ஸ்டார்என்றால்ரஜினிமட்டும்தான். இனிஅந்தஇடத்துக்குயாரும்வரமுடியாது என்று கூறிய கலாநிதி மாறன் , தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகிலேயே நடிகர் ரஜினிகாந்த் போன்று வேறு எந்த நடிகரும் பொறக்கவே முடியாது என ஆவேசமாக பேசினார்.
