Do not forget your heartfelt expectation

“இரண்டாம் உலகம்” படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவை வைத்து “நெஞ்சம் மறப்பதில்லை” பழைய பட டைட்டிலை வைத்து புதிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் செல்வராகவன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படம் ரெடியாகி சில மாதங்கள் கடந்துவிட்டன. முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.

ஏற்கனவே பல தேதிகள் அறிவித்து படத்தை வெளியிட முடியாமல் போனது. தற்போது கடைசியாக இப்படத்தை ஜூன் மாதம் 2-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதற்கான பேப்பர் விளம்பரத்தையும் இன்று முதல் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.