லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன் மனைவியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் தமிழீழ மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றை கண்ணீருடன் சுபாஷ்கரன் பாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ஷங்கர்இயக்கத்தில்ரஜினிநடித்த 2.O படம்கடந்த  29 ஆம்தேதிவெளியானது.மிகப் பிரமாண்டமாக அதாவது 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கபபட்ட அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதா ? என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

லைக்கா நிறுவனம் தமிழ்படத் தயாரிப்பில் இறங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பினாமி என்றும், அவர் எப்படி தமிழ் படம் தயாரிக்கலாம் எனவும் கேள்வி எழுந்தது. அப்போது கத்தி படம் வெளியாகும் நேரம். அதனை வெளியிட பல கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரித்தனர்.

ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இதையடுத்து லைக்கா நிறுவனத்தின் சார்பில் பல படங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2. 0 படம் ரிலீசாகியுள்ளது..

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தின் ரீலீஸ் தேதியும், சுபாஷ்கரனின்மனைவிபிரேமாவின்பிறந்த நாளும்நவம்பர் 29 தேதி என்பதால், மனைவிக்குசுபாஷ்கரன்கொடுத்தஅறுநூறுகோடிபரிசுஎன்றுஅந்தப்படத்தைச்சொன்னார்கள்.

படவெளியீட்டிற்காகசென்னைவந்திருந்தார்சுபாஷ்கரன். அவரது மனைவியின் பிறந்த நாளைமுன்னிட்டுபெரியவிருந்துநிகழ்ச்சிசென்னைலீலாபேலஸ்நட்சத்திரவிடுதியில்கடந்த நவம்பர் 29 அன்றுஇரவு நடந்தது.

இயக்குநர்ஷங்கர்உள்ளிட்டபலதிரைப்பிரபலங்கள்மற்றும்பலதொழிலதிபர்கள்கலந்துகொண்டஅந்தவிருந்தின்போது ,மனைவிக்காகஒருபாடல்பாடும்படிசுபாஷ்கரனிடம்கேட்டார்களாம்.

மகிழ்ச்சியானஅந்தத்தருணத்தில்தமிழீழமக்களின்துயரத்தைச் சொல்லும் வகையில்காசிஆனந்தன்எழுதிய ,மாங்கிளியும்மரங்கொத்தியும்…கூடுதிரும்பத்தடையில்லை…நாங்கள்மட்டும்உலகத்திலே…நாடுதிரும்பமுடியவில்லை…நாடுதிரும்பமுடியவில்லைஎன்றபாடலைப்கண்ணீருடன் பாடியுள்ளார் சுபாஷ்கரன்..

பல ஆயிரம் கோடியில்தொழில்செய்யும்தொழிலதிபர்என்கிறநிலையில்இருந்தாலும்அவருடையஆழ்மனதில்உள்ளவலிபாடலாகவெளியானதைகேட்டுஅந்தமண்டபமேதிகைத்துஉருகி நின்றதாம்.