வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி..!
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஜனனிக்கு அவரது வீட்டில் நடத்த ஒரு சோகத்தை தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது
வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி..!
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஜனனிக்கு அவரது வீட்டில் நடத்த ஒரு சோகத்தை தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறதுஜனனி ஐயரின் சகோதரியான கார்த்திகா, அவரை பற்றி சில விஷயங்களை கூறி உள்ளார். அதில், ஜனனிக்கு நெய் அதிகமாக பிடும் என்றும், அவரால் நெய் இல்லாமல் சாப்பிட மிகவும் கஷ்டப் படுகிறார் என்றும் தெரிவித்து உள்ளார்.
அப்பாவிற்கு ஜனனி செல்லமான பிள்ளை. அவரை அப்பா அச்சு என தான் அழைப்பார். இதெல்லாம் கூட பரவாயில்லை, ஜனனி பிக்பாஸ் வீட்டில் உள்ளத்தால் அவருக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியாது.தெரியப்படுத்தவும் மாட்டாங்க..இந்த தருணத்தில் எங்கள் தாய் மாமா அவர்கள் இறந்து விட்டார். இந்த தகவல் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஜனனிக்கு தெரியாது.
அவருக்கு தெரிந்தால், அவர் உள்ளே இருக்க மாட்டார் என தெரிவித்து உள்ளார். மேலும், இந்த விஷயம் தெரியாமல் ஜனனி உள்ளே சிறிது பேசி ஜாலியாக இருக்கிறார் என தெரிவித்து உள்ளார் அவருடைய தங்கை