தனது பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடும்போது பணம் கிடைத்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும் என்றும், தனது அனுமதி பெறாமல் பணம் வாங்கிக் கொண்டு கச்சேரியில் பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படம் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் , இசைக் கலைஞர்களேஒருபுதியஅறிவிப்பு, என்னுடையபாடல்களைஎன்முன்அனுமதியில்லாமல்பாடவிரும்பும்இசைக்கலைஞர்கள்என்னிடம்முன்அனுமதிபெற்றுஅதற்குரியவிஷயங்களைமுறைப்படிசெய்துவிட்டு, அதன்பின்பாடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இல்லையென்றால்அதுசட்டப்படிகுற்றமாகும். அப்படிசெய்வதுதவறுஎன்பதைநீங்கள்உணரவேண்டும். அப்படிசெய்தால்நடவடிக்கைஎடுக்கப்படும்என்பதைதெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை.பி.ஆர்.எஸ். -இல்நான்உறுப்பினராகஇருந்தேன். இப்போது.பி.ஆர்.எஸ். இல்உறுப்பினராகஇல்லாதகாரணத்தால், இதுவரைஎன்சார்பாகவசூலித்துவந்தராயல்டிதொகையைஇனிதென்னிந்தியதிரைப்படஇசைக்கலைஞர்கள்சங்கம்வசூலிக்கும். நான்அவர்களுக்குஅந்தஉரிமையைவழங்கிஇருக்கிறேன்.

எல்லாரும்இந்தவிஷயத்தைசரியாகபுரிந்துகொள்ள, நீங்கள்பாடுவதற்குநான்இடைஞ்சல்செய்யவில்லைஎன்பதைநீங்கள்நன்றாகபுரிந்துகொள்ளவேண்டும். நீங்கள்வாங்குகின்றபணத்திற்குதான்ராயல்டிதொகையேதவிர, நீங்கள்பாடுகிறபாடலுக்குராயல்டிதொகைஇல்லை.

நீங்கள்பாடுவதுஇலவசமாகபாடினால், இலவசமாகபாடிவிடலாம், பணம்கொடுக்கவேண்டியஅவசியம்இல்லை. இதைசரியாகபுரிந்துகொள்ளுங்கள், இதுஒருசின்னவிஷயம். பணம்வாங்குகிறீர்கள்அல்லவா, சும்மாவாகச்சேரிசெய்கிறீர்கள். என்பாட்டிற்குநீபணம்வாங்குகிறீர்கள், அந்தபணத்தில்எனக்குபங்குஇல்லையா. பாட்டேஎனதுஎன்றபோது, பங்குஎப்படிஎனதுஇல்லாமல்போகும். பங்குஎன்னஒருசின்னதொகை, ஒருபேருக்குதானகேக்குறதுசட்டப்படிஇருக்கணும்அப்படிங்கிறதுக்காக. நாளைவருகிறதலைமுறைக்குஇதுஒருபெரியநடவடிக்கையாகஇருக்கும், முன்னோட்டமாக, முதலடிஎடுத்துவைத்ததாகஆகும்என்பதைபுரிந்துகொள்ளுங்கள் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவேஎகோஎன்றநிறுவனத்தினுடனானபிரச்சனைஇளையராஜாபெயரில்நடைபெற்றவானொலிநிறுவனத்தைநிறுத்தியதுஎனகடந்தசிலஆண்டுகளாகதன்பாடல்கள்மீதானகாப்புரிமையில்மிககவனமாகஇருக்கிறார், இளையராஜா.