தனக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து கவிஞர் வைரமுத்து மீது புகார் அளிக்கப்படும் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கவிஞர்வைரமுத்துதன்னிடம்தவறாகநடக்கமுயற்சிசெய்தார்என, பாதிக்கப்பட்டஒருபெண்பத்திரிக்கையாளர், தன்னுடையட்விட்டர்பக்கத்தில்பதிவுசெய்ததுதான் தற்போது தமிழகத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தன்னிடமும் வைரமுத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவர்பற்றிஎல்லாருக்கும்தெரியும்; நிறையபாடகிகள்இதைஅறிவார்கள். அவர்இப்படித்தான்; என்கிறபொருள்படகருத்துப்பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.

மேலும் அவர் 2004-ல்ஸ்விட்சர்லாந்தில்ஈழத்தமிழர்களுக்குஆதரவாக `வீழமாட்டோம்என்கிறஆல்பம்வெளியீட்டுவிழாநடந்தது. விழாமுடிந்ததும்மற்றஅனைவரையும்அனுப்பிவிட்டு, என்னையும்என்அம்மாவையும்மட்டும்இருக்கச்சொன்னார்கள்.

பிறகு, வைரமுத்துதங்கியிருந்தஹோட்டலுக்குஎன்னைமட்டும்அழைத்தார்கள். அழைத்தவர்களின்வார்த்தைகளேநோக்கத்தைக்காட்டியதால்நான்மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காகமிரட்டும்தொனியிலும்வார்த்தைகளைஎதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில்நடந்தநிகழ்ச்சியில்அப்படிஎதுவும்நடக்கவில்லைஎனநிகழ்ச்சியைஏற்பாடுசெய்திருந்தசுரேஷ்என்பவர்மறுத்திருக்கிறார். அந்தசுரேஷ்வைரமுத்துவுக்குநெருக்கமானநண்பர்; வைரமுத்துவின்விருப்பத்தின்பெயரிலேயேஅந்தநிகழ்ச்சிக்குசின்மயிஅழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின.

சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களுரிலிருந்துஇன்றுஇரவு 7.30 மணிவிமானத்தில்சென்னைவந்த சின்மயி செய்தியாளர்களிடம் பேசும்போது கவிஞர்வைரமுத்துவால்பாலியல்வன்கொடுமைக்குஆளானதுஉண்மைதான்என்றும்இதுஅவருக்கேதெரியும்என்றும்வைரமுத்துவால்மறுக்கமுடியாதுஎன்றுதிட்டவட்டமாகதெரிவித்தார்

அடுத்தகட்டமாகவழக்கறிஞர்களுடன்ஆலோசித்துசட்டரீதியானநடவடிக்கைகள்குறித்துமுடிவுசெய்வேன்என்றும் சின்மயி தெரிவித்தார்.

புகார்தொடர்பாகஎந்தஆதரமும்இல்லைஎன்றும்இதுபோன்றபாலியல்கொடுமைக்குஆதாரம்கேட்பதுநியாமற்றசெயல்என்றும்இதுபோன்றுபல்வேறுசம்பவங்கள்ஏற்கனவேநடைபெற்றுள்ளநிலையில்அவர்கள்சார்பாகதான் , நான்முதலில்குரல்கொடுத்துள்ளதாகதெரிவித்தார்.