பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இன்று, பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ள கால் சென்டர் டாஸ்க் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இன்று, பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ள கால் சென்டர் டாஸ்க் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த புரோமோவில், தற்போது சம்யுக்தா, சோம், பாலாஜி, உள்ளிட்ட 7 பேர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர். ஹவுஸ் மேட்ஸ்சாக உள்ளவர்கள் கால் சென்டர் ஊழியர்களிடம் போன் செய்து என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும், அதற்க்கு வரைமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி தற்போது பாலாஜிக்கு கால் செய்துள்ள அர்ச்சனா, பாலாஜி அனைவர் மத்தியிலும் பேசும் போது... அர்ச்சனா தனக்கு பிடித்தவர்களை மட்டுமே முன்னிறுத்தி விளையாடுவதாக கூறியிருந்தார். இதுகுறித்து விளக்கம் வேண்டும் என்றும், அந்த நபர்கள் யார் என்பது குறித்தும் கால் சென்டர் ஊழியராக இருக்கும் பாலாஜியிடம் கேட்கிறார்.

இவரின் இந்த கேள்விக்கு, முதல் நபர் சோம் என்றும், இரண்டாவது நபர் ரியோ என்றும் மூன்றாவது கேப்ரில்லா என மனதில் உள்ளதை புட்டு புட்டு வைக்க, அர்ச்சனா பிக்பாஸ் அறையில் இருந்தபடி சிரிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த புரோமோ இதோ ...

Scroll to load tweet…