நடிகர் அமிதாப்பச்சன் உத்தரபிரதேச மாநில  விவசாயிகள் 850 பேரின் வங்கிக்  கடன்களை அடைக்க முன்வந்துள்ளதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன்களை தானே அடைப்பதாக வங்கிகளுக்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட ஏராளமானோர் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஏழை எளிய விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடன்களை வங்கிகள் விரட்டி விரட்டி வாங்கி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின்பலபகுதிகளில்மழையின்மைமற்றும்அளவுக்கதிமானமழையால்ஏற்பட்டவெள்ளப்பெருக்கில்பயிர்கள்நாசமானதால்ஏராளமானவிவசாயிகள்தங்களதுவாழ்வாதாரத்தைஇழந்துதவித்துவருகின்றனர்.

குறிப்பாக, வடமாநிலங்கள்மற்றும்வடகிழக்குமாநிலங்களில்விவசாயம்பொய்த்துப்போனதுடன், வங்கிக்கடனும்சேர்ந்துதலைமேல்பாரமாகிவிட்டமனவேதனையில்நூற்றுக்கணக்கானவிவசாயிகள்தற்கொலைசெய்துஉயிரைமாய்த்துகொள்கின்றனர்.

சிலமாநிலங்கள்ஓரளவுக்குவிவசாயக்கடனைதள்ளுபடிசெய்திருந்தாலும், பரவலாகவங்கிக்கடன்களால்பல்லாயிரக்கணக்கானவிவசாயிகள்திணறி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம்மாநிலத்தைசேர்ந்தசுமார் 850 விவசாயிகளின்வங்கிக்கடன்களைதனதுசொந்தப்பணத்தில்இருந்துசெலுத்தஇந்திநடிகர்அமிதாப்பச்சன்முன்வந்துள்ளார்.

இதற்குமுன்னர்மகாராஷ்டிரம்மாநிலத்தைசேர்ந்தசுமார் 350 விவசாயிகளின்வங்கிக்கடன்களைஅடைத்துள்ளஅமிதாப்பச்சன், தன்னால் இயன்றஇந்தசிறியஉதவிஇதரமாநிலங்களிலும்தொடரும்எனதனதுபிளாக்கில் தெரிவித்துள்ளார்.

நடித்து சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளிலும், சுவிஸ் வங்கிகளிலும் பல நடிகர்கள் பதுக்கி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தொடர்ந்து பல விவசாயிகளின் கடன்களை அடைத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.