நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணி புரிவேன் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் போன்றோர் அண்மைக்காலமாக பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் வரும் நாமாளுமன்றத் தேர்தலில் பெங்களூருவில் பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலைய்ல பல்வேறுநிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காககன்னியாகுமரிவந்தஇயக்குனர்அமீர்செய்தியாளர்களைசந்தித்தார். ஒருமணிநேரத்தில்முடியவேண்டியஜாக்டோ-ஜியோபிரச்சனையைதமிழகஅரசுவளர்ப்பதற்கானகாரணம்என்ன? ஜாக்டோ-ஜியோவுடன்பேச்சுவார்த்தைநடத்தகூடமுதமைச்சரோ, துறைஅமைச்சர்களோதயாராகஇல்லை என தெரிவித்தார்.

சுதந்திரஇந்தியாவில்பல 100 திட்டங்கள்அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்திராகாந்திகாலத்தில்இருந்துசொல்லமுடியாதஅளவிற்குபலதிட்டங்கள்அறிவிக்கப்பட்டுஉள்ளன. இதில்எந்ததிட்டத்தாலும்மக்களுக்குபயன்இல்லை.
நாட்டில்பணக்காரன்மேலும்பணக்காரன்ஆகிறான். ஏழைமேலும்ஏழையாகவேஇருக்கிறான். கடந்தமுறைஜெயலலிதாமுதலமைச்சராக இருந்தபோதும்உலகமுதலீட்டாளர்கள்மாநாடுநடைபெற்றது. அதன்மூலம்எத்தனைதொழில்கள்தொடங்கப்பட்டுஉள்ளதுஎன்பதுகுறித்துஎந்ததிட்டஅறிவிக்கையும்இல்லை என குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றதேர்தலின்போதுபாஜகவைவீழ்த்தநினைப்பவர்களுடன்சேர்ந்துபணிபுரிவேன். தமிழ்தேசியஉணர்வு, மாற்றம்தேவைஎனநினைப்பவர்கள்ஓர்அணியில்இருந்துசெயல்படவேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
