குழந்தையுடன் தனியாக வசித்து வரும் தனக்கு வாடகைக்கு வீடு தேட பொய்யான ஒரு கணவர் தேவைப்பட்டார் என்றும் அதற்கு காந்தி லலித்குமார் உதவி செய்தார் என்றும் சின்னத்திரை நடிகை இத்தனை நாட்களுக்குப் பின் உண்மையை போட்டுடைத்துள்ளார்.
சின்னத்திரை நடிகை நிலானிதிருமணம்செய்யமறுத்ததால்கடந்தமாதம்அவரதுகாதலனான உதவிஇயக்குநர்காந்திலலித்குமார்தீக்குளித்தார்.சென்னைகீழ்ப்பாக்கம்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டஅவர்சிகிச்சைபலனின்றிஉயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்



