குழந்தையுடன் தனியாக வசித்து வரும் தனக்கு வாடகைக்கு வீடு தேட பொய்யான ஒரு கணவர் தேவைப்பட்டார் என்றும் அதற்கு காந்தி லலித்குமார் உதவி செய்தார் என்றும் சின்னத்திரை நடிகை இத்தனை நாட்களுக்குப் பின் உண்மையை போட்டுடைத்துள்ளார்.

சின்னத்திரை நடிகை நிலானிதிருமணம்செய்யமறுத்ததால்கடந்தமாதம்அவரதுகாதலனான உதவிஇயக்குநர்காந்திலலித்குமார்தீக்குளித்தார்.சென்னைகீழ்ப்பாக்கம்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டஅவர்சிகிச்சைபலனின்றிஉயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்துநிலானியும்காந்திலலித்குமாரும்நெருக்கமாகஇருக்கும்புகைப்படங்கள்சமூகவலைதளங்களில்வெளியாகிபரபரப்பைஏற்படுத்தின. காந்தி லலித்குமாரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானிதான் காரணம் என்று குற்றச்சாட்டுக்களை வைத்தனர். காந்தி லலித்குமாரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை நிலானி பறித்துக் கொண்டார் என்றும் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனால்அதிர்ச்சியடைந்தநிலானிசென்னைபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில்புகார்அளித்தார். காந்திலலித்குமாரின்தற்கொலைக்கு தான்காரணமில்லைஎன்றும் தன்னைபற்றிசமூகவலைதளங்களில்அவதூறுபரப்புபவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனகோரிக்கைவிடுத்தார். இதையடுத்து நிலானி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில்மருத்துவமனையில்இருந்துடிஸ்சார்ஜ்ஆனபிறகுநிலானிசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு பெண் தனியாகஇருந்தால் அதுவும் நடிகைஎன்றாலேஇந்தசமூகத்தில்தவறாகநினைக்கிறார்கள், நான்இப்போது 30 வீடுகளுக்கும்மேல்வாடகைக்குகேட்டுசென்றுவிட்டேன், கணவர்இல்லைதனியாகஇருக்கிறேன்எனகூறினால்வீடுதரமாட்டேன்என்கிறார்கள்.

இந்நிலையில்தான் காந்திலலித் குமாரை எனது கணவர் என்று பொய் சொல்லி வாடகைக்கு வீடு பிடித்து நானும் என் குழந்தையும் குடியேறினோம். இதுதான் நடந்த உண்மை. மற்றபடி நான் காந்தியிடம் இருந்து பணம் எதுவும் ஏமாற்றி வாங்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.