15 ரூபாய்க்கு புனித கங்கை நீர்.....!!! ...வேண்டுமா உங்களுக்கு ..???
15 ரூபாய்க்கு புனித கங்கை நீர்.....!!! ...வேண்டுமா உங்களுக்கு ..???
“புனித நீர் “ என்ற பெயரில் , கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் உள்ள தண்ணீரை ஒரு பாட்டில் மூலமாக, விற்கபடுகிறது.
அதாவது மத்திய அரசின் உத்தரவு படி, தமிழகத்தில் உள்ள, 14 அஞ்சல் நிலையங்களில் “புனித நீர் “ விற்கபடுகிறது.
இந்த “புனித நீர் “ 200 ml – 15 ரூபாய்க்கும்
500 ml - 22 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.
“புனித நீர் “ விற்பனையின் மூலமாக, இதுவரை 2.6 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் பலர் , தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.