வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையறைகளில் இந்த 5 பொருட்களை வைத்திருப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஸ்துசாஸ்திரம்என்பதுபலநூற்றாண்டுகளுக்குமுன்உருவாக்கப்பட்டஅறிவியல். இதுபூமி, நீர், நெருப்பு, காற்றுமற்றும்வானம்ஆகியஐந்துஅடிப்படைகூறுகளுக்குஇடையில்சமநிலையைஉருவாக்கும்கருத்தைஅடிப்படையாகக்கொண்டது. கட்டிடக்கலையுடன்ஒருங்கிணைந்தவாஸ்துகொள்கைகள் ஒரு வீட்டில் வசிக்கும்மக்களின்ஆரோக்கியம், செல்வம், ஆற்றல்மற்றும்செழிப்புஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வீட்டில்உள்ளபடுக்கையறைகளின்நிலைக்கு வாஸ்துவில் முக்கியத்துவம்கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்துசாஸ்திரத்தின்படி, படுக்கையறைகளில்இந்த 5 பொருட்களைவைத்திருப்பதைமக்கள்தவிர்க்கவேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரகாசமானவண்ணங்களைப்பயன்படுத்தவேண்டாம்- படுக்கையறைசுவர்களில்வெளிர்நீலம்மற்றும்பச்சைபோன்ற லேசான நிறங்களை பயன்படுத்தஅறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில்அவைகண்களுக்குஎளிதாகஇருக்கும். வாஸ்துபடி, மாஸ்டர்படுக்கையறைநிறம்நீலநிறகதவுகள்மற்றும்தளபாடங்கள்கொண்டமுழுவெள்ளைவடிவமாகஇருக்கலாம். ஆரஞ்சுபோன்றநிறங்களைத்தேர்ந்தெடுப்பதுதூக்கத்தையும், மனிதனின்மனஆரோக்கியத்தையும்பாதிக்கும்.
படுக்கையறைக்குள்காலணிகளை வைக்கவேண்டாம்- தங்கள்காலணிகளை படுக்கையறைக்குள்வைத்திருப்பதைத்தவிர்க்கவேண்டும், ஏனெனில்இதுஎதிர்மறைஆற்றல்களைத்தூண்டும். இதுமனஉளைச்சலுக்குவழிவகுக்கும். மேலும் தூக்கசுழற்சியில்தலையிடலாம். படுக்கையறையில்ஷூரேக் வைப்பதையும் தவிர்க்கவேண்டும்.
அழுக்கான படுக்கைவிரிப்புகளைவைக்கவேண்டாம் - வாஸ்துசாஸ்திரம்படுக்கையறைக்குள்அசுத்தமானபடுக்கைவிரிப்புகளைவைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. ஏனெனில்இதுஎதிர்மறைஆற்றல்களுக்குவழிவகுக்கும். பலநோய்களுக்குக்காரணமாகஇருக்கலாம்என்பதால்கருப்புநிறபெட்ஷீட்டைவைக்கவேண்டாம்என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துடைப்பம்வைத்திருக்கக்கூடாது- உங்கள்படுக்கையறையில் துடைப்பத்தை வைக்கக்கூடாது. இதுகணவன்-மனைவிஇடையேகருத்துவேறுபாடுகளைஉருவாக்கும்என்றுகூறப்படுகிறது. பூஜைஅறையில், குறிப்பாகதென்கிழக்குஅல்லதுவடகிழக்குதிசையில்எந்ததுப்புரவுப்பொருட்களையும்வைக்கவேண்டாம்என்றும்அறிவுறுத்தப்படுகிறது.
தாஜ்மஹாலின்படத்தைவைக்கக்கூடாது-தாஜ்மஹால்கல்லறை என்பதாலும், மரணம்மற்றும்செயலற்றதன்மையின்சின்னமாக உள்ளது. இந்தநினைவுச்சின்னம்அன்பின்சின்னமாகஅங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால்இதுஷாஜகானின்மனைவிமும்தாஜ்பேகத்தின்கல்லறையாகும். தங்கள்வீடுகளில்தாஜ்மஹாலின்எந்தகாட்சிப்பொருளையோஅல்லதுபடத்தையோவைக்கக்கூடாதுஎன்பதற்கானகாரணம்இதுதான்.
ஒருவர் வீட்டை விட்டு வெளியேறும் ஏன் வீட்டை பெருக்கக் கூடாது? சுத்தம் செய்ய எது சிறந்த நேரம்?
