Sep 23, 2018, 10:22 AM IST
கடந்த 20-ந் தேதி நடிகை நிலானி, தனது வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து அன்று இரவே வீட்டுக்கு திரும்பிய நிலானி, அதன்பிறகு தனது பிள்ளைகளுடன் எங்கோ சென்று விட்டார். அவரது வீடு பூட்டி கிடக்கிறது. அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை என பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்த நிலையில் டாக்டர் ஜமீலா தனது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.