கோவையில் 17 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் பழகிய இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.