சிதைந்த வீடு.. கூரைக்கு கீற்று கூட விட முடியாமல் தவித்த மூதாட்டி - சமூக ஆர்வலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

சிதைந்த வீடு.. கூரைக்கு கீற்று கூட விட முடியாமல் தவித்த மூதாட்டி - சமூக ஆர்வலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Ansgar R |  
Published : Mar 17, 2024, 05:04 PM IST

House for Old Lady in Mayiladuthurai : கணவனை இழந்து, தனிமையில் வீடு இன்றி வாடி வந்த மூதாட்டிக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர். 

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் வசித்து வந்தவர் இராமையன். இவர் இறந்த பிறகு அவரது மனைவி சுசிலா (வயது 65), குடிசை வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். வீட்டின் கூறையை மாற்ற கூட வழி இல்லாத அவரது நிலைய அறிந்த பாரதி மோகன் என்ற சமூக ஆர்வலர், தன் நண்பர்கள் உதவியுடன் களத்தில் இறங்கியுள்ளார். 

சிமெண்ட சிலாப் சுவர் எழுப்பி, மேற்கூறையை சிமென்ட் சீட்டு போட்டு, சுமார் 2 லட்சம் ரூபாயில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அந்த ஏழை மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த சமூக ஆர்வலர் பாரதிமோகனுக்கு  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
03:22திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
03:51₹10 லட்சம் காப்பீடு முதல் ஊதிய உயர்வு வரை - Vijay வாக்குறுதிகள் அதிரடி..
03:58வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!
04:46தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!
04:29திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!
02:03கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!