திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாதிய கொடுமைகள்; எவிடென்ஸ் கதிர் ஆவேசம்

Published : Aug 16, 2023, 10:00 AM IST

சாதிய கொடுமைகள் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திய தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம், தற்போது நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட மாணவன் சக மாணவர்களால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சாதியம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில், சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் சாதி ரீதியிலான பிரச்சினைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு
06:22இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்: சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த பேரணி !
03:01சட்டத்துறை உறுப்பினர்களைச் சந்தித்தார் உதயநிதி: கட்சிப் பணிகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்!
01:41திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
06:38மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்
03:24தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !
08:50வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது! கொள்கைக்கு எதிரானவைகளை அரசு எதிர்க்கும் - முதல்வர் விஜய் பேச்சு
03:23திருமண நிதி 2 மடங்கு உயர்வு.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் 5 முக்கிய அறிவிப்புகள் !
04:30சுதந்திர தின விழா முடிந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. டாடா காட்டிய த்ரிஷா மற்றும் பெற்றோர் !
03:41நாம் அடிமைப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் வந்தாலே மக்களிடையே ஒற்றுமை வந்துவிடும்- முதலமைச்சர் விஜய் பேச்சு
Read more