தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்  அழைக்கவில்லை என கூறுகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி

Published : Oct 26, 2025, 02:02 PM IST

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என சொல்வதைப் பார்த்தால் கூட்டணியில் ஏதோ ஒரு பிளவு இருக்கிறது என்று தானே அர்த்தம் மனசு சரியில்லாமல் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூறும் போது செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடுவதற்கு எங்களை அழைக்கவில்லை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் இதிலிருந்து சமூக நீதி எங்கே உள்ளது.

04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
04:41விஜய் அண்ணா சொன்ன மாதிரி எங்களிடம் மக்கள் கூட்டணி உள்ளது ! நடிகர் சௌந்தரராஜா பேட்டி
03:59பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
05:27டாப் Engine நம்ம தான் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக - தவெக தலைவர் விஜய் பேச்சு
03:24வேல்முருகன் பாடலுக்கு நடனமாடிய விஜய் உற்சாகத்தில் ஆரவாரம் செய்த நிர்வாகிகள்.!