தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்  அழைக்கவில்லை என கூறுகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி

Published : Oct 26, 2025, 02:02 PM IST

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என சொல்வதைப் பார்த்தால் கூட்டணியில் ஏதோ ஒரு பிளவு இருக்கிறது என்று தானே அர்த்தம் மனசு சரியில்லாமல் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூறும் போது செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடுவதற்கு எங்களை அழைக்கவில்லை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் இதிலிருந்து சமூக நீதி எங்கே உள்ளது.

03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
03:32சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
03:51ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு
02:06இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி!
03:39BJP Plan | அண்ணாமலைக்கு ரெஸ்ட் அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ -டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்
03:04துரோகத்தின் உருவம் எடப்பாடி ....ஆல்வா கொடுக்கும் எடப்பாடி ! முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு