Kamal Hassan | இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்! கமல்ஹாசன் ஆவேச பேச்சு!

Published : Feb 21, 2025, 10:00 PM IST

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்  8 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். நான் 20 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத் தவறியதுதான் எனக்கு தோல்வியாகபடுகிறது. அப்படி வந்திருந்தால், இன்று நான் வந்து நின்று பேசும் இடம் வேறாக இருந்திருக்கும்.இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அதற்கான விழாதான் இது என கமல்ஹாசன் பேசினார்.

09:26அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
03:34"கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள்..!" பிரேமலதாவுக்கு கைகூப்பி நன்றி சொன்ன முதல்வர் விஜய்!
08:36சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கேள்வி
02:56CM Vijay Birthday: பிறந்த உடனே தங்க மோதிரம்..! 6 குழந்தைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
03:06தொழிற்சாலையில் பயங்கரம் ! 7 பேர் உயிரிழ** ! நடந்தது என்ன? ஆக்ஷனில் முதல்வர் விஜய்!
02:56முதல்வர் விஜய் நம் பிரதமர் மோடி போல செயல்பட வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
02:55மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!
08:37சர்வதேச யோகா தினம் | யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா !
02:47என்ன புதுச்சேரி, பெங்களூரு..வெளிநாட்டு மது பிராண்ட்களுடன் டோட்டலாக மாறும் டாஸ்மாக்..குடிமகன்கள் குஷி
04:41சட்டசபை மரபு திமுகவுக்கு தெரியுமா? பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Read more