காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க! என்ன நடக்கிறது ?

Published : Jul 30, 2025, 12:02 AM IST

ராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தம், தற்போது ராணுவத்தின் செயல்பாடுகள் இல்லாத பகுதிகளான அல்-மவாசி, டீர் அல்-பலாஹ் மற்றும் காசா நகரம் ஆகிய இடங்களில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். கூடுதலாக, "ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளின் வாகனங்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த, காலை 06:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை நிரந்தரமாக பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:51மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
06:47விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
06:20புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
03:20மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
04:37மதுரைக்கு புதிய விமானங்கள் வரவேண்டும்..! மதுரையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி
04:57வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
05:21சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
03:08லண்டன் பயணத்தை நிறைவு செய்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் !
03:21மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பாபிஷேகம் : விரிவான முன்னேற்பாடுகள் தீவிரம்!
05:38நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!