காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க! என்ன நடக்கிறது ?

Published : Jul 30, 2025, 12:02 AM IST

ராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தம், தற்போது ராணுவத்தின் செயல்பாடுகள் இல்லாத பகுதிகளான அல்-மவாசி, டீர் அல்-பலாஹ் மற்றும் காசா நகரம் ஆகிய இடங்களில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். கூடுதலாக, "ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளின் வாகனங்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த, காலை 06:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை நிரந்தரமாக பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:18TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!