காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க! என்ன நடக்கிறது ?

Published : Jul 30, 2025, 12:02 AM IST

ராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தம், தற்போது ராணுவத்தின் செயல்பாடுகள் இல்லாத பகுதிகளான அல்-மவாசி, டீர் அல்-பலாஹ் மற்றும் காசா நகரம் ஆகிய இடங்களில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். கூடுதலாக, "ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளின் வாகனங்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த, காலை 06:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை நிரந்தரமாக பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:16தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது வடிகட்டிய பொய் - ஜெயகுமார்
06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
02:39மதவெறி பிடித்தவர்களின் பாட்ஷா இங்கு பலிக்காது எங்கள் பாஷாதான் பலிக்கும் ! ஏ.வா. வேலு பேச்சு
04:42விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளுபவர்களுடன் மட்டும்தான் கூட்டணி ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:32மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe
05:09அந்த கூட்டணி ஒவ்வாத கூட்டணி, 100 சதவீதம் தேர்தலில் வெற்றியை இழக்கும் - அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு
04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி