காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க! என்ன நடக்கிறது ?

Published : Jul 30, 2025, 12:02 AM IST

ராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தம், தற்போது ராணுவத்தின் செயல்பாடுகள் இல்லாத பகுதிகளான அல்-மவாசி, டீர் அல்-பலாஹ் மற்றும் காசா நகரம் ஆகிய இடங்களில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும். கூடுதலாக, "ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளின் வாகனங்கள் காசா பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த, காலை 06:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை நிரந்தரமாக பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி