Watch : ஆ.ராசா குறித்த கேள்வியால் கொந்தளித்த மதுரை ஆதீனம்! - பேக்கப் சொன்ன பிரஸ்மீட்!

Watch : ஆ.ராசா குறித்த கேள்வியால் கொந்தளித்த மதுரை ஆதீனம்! - பேக்கப் சொன்ன பிரஸ்மீட்!

Published : Sep 22, 2022, 09:25 PM IST

திமுக MP ஆ.ராசா குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கோபமடைந்த மதுரை ஆதீனம் பிரஸ் மீட்டை பாதியில் விட்டு வெளியேறினார்.
 

விழுப்புரத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி ஆ ராசாவின் இந்துகள் தொடர்பான சர்ச்சை பேச்சுகள் குறித்த அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இருமுறை பதில் சொல்லாமல் புறக்கணித்த மதுரை ஆதீனம், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட அதே கேள்வியால் கோபமடைந்த மதுரை ஆதினம், பத்திரிகையாளர்களை நோக்கி ‛‛வம்பில் இழுத்துவிட பார்க்குறீங்க'' என குற்றம்சாட்டிய செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு வெளியேறினார்.
 

00:27Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வலியால் துடிதுடித்து உயிருக்கு போராடிய நபர்; வைரலாகும் வீடியோ
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி
Read more