செருப்பு தூக்க தான் உதவியாளரா? கள்ளக்குறிச்சி ஆட்சியரின் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி

செருப்பு தூக்க தான் உதவியாளரா? கள்ளக்குறிச்சி ஆட்சியரின் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி

Published : Apr 12, 2023, 11:34 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூவாகம் கோவிலுக்கு வழிபடச் சென்ற மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் செல்ல சொன்ன சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சரவண குமார் கோவிலில் ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் சென்று சாமியை வழிபட சென்றார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் தனது காலணியை கோவில் வாசலில் கழட்டிவிட்டு பின்னர் தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் சென்று காரில் வைக்குமாறு வலியுறுத்தினார். ஆட்சியரின் இந்த செயலால் அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

00:27Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வலியால் துடிதுடித்து உயிருக்கு போராடிய நபர்; வைரலாகும் வீடியோ
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி