தூய்மை பணியாளர்களின் கல்களை கழுவி பாத பூஜை செய் நீதிபதிகள் - உளுந்தூர் பேட்டை

தூய்மை பணியாளர்களின் கல்களை கழுவி பாத பூஜை செய் நீதிபதிகள் - உளுந்தூர் பேட்டை

Published : Nov 09, 2023, 05:53 PM IST

உளுந்தூர்பேட்டையில் தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை செய்து சால்வை அணிவித்து கை கைகூப்பி கும்பிட்ட நீதிபதிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப்படுத்துவதற்காக  நகராட்சி நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் நீதிபதிகள் மற்றும் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களை பாராட்டி பேசினர். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்து கையெடுத்து கும்பிட்டு நீதிபதிகள் மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

00:27Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வலியால் துடிதுடித்து உயிருக்கு போராடிய நபர்; வைரலாகும் வீடியோ
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி