திருச்சியில் தனியார் பள்ளியின் சார்பில் ஆரிகாமி டைல்ஸ்களை அடுக்கி வைத்து மிகப் பெரிய அளவில் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இது உலக சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 

75ஆவது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் வகையில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள்தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டினை முன்னிட்டும், பள்ளி துவங்கி 28ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து மிக பிரம்மாண்டமாக, தமிழகத்திலேயே இது வரை யாருமே செய்திடாத வகையில் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்படது.

1,60,000த்திற்கும் அதிகமான ஆரிகாமி காகித இதயங்களை செய்து, ஒட்டிவைத்து 337.50 சதுரஅடி அளவிற்கு இந்திய தேசியக் கொடியை மிக பிரம்மாண்டமான அளவில் வடிவமைத்தனர்

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு