திருச்சி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள்; அமைச்சர் நேரு நேரில் ஆய்வு

திருச்சி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள்; அமைச்சர் நேரு நேரில் ஆய்வு

Published : Oct 23, 2023, 02:00 PM IST

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம்,  பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more