நான் தோசை சுட வரவில்லை என கூறிய அண்ணாமலை திருச்சியில் அண்ணாமலை புரோட்டா சுடும் காட்சி

நான் தோசை சுட வரவில்லை என கூறிய அண்ணாமலை திருச்சியில் அண்ணாமலை புரோட்டா சுடும் காட்சி

Published : Nov 08, 2023, 04:26 PM IST

தமிழகத்திற்கு நான் தோசை சுட வரவில்லை என்று கூறியிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சியில் உணவகம் ஒன்றில் புரோட்டா சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திருச்சி மாவட்டம் துவாக்குடியில் நடைபெற்ற கூட்டத்திற்காக சென்ற அவர் அங்குள்ள புரோட்டா கடை ஒன்றில் திடீரென உள்ளே நுழைந்து புரோட்டார் சுட ஆரம்பித்தார். இதைக் கண்டு அங்கு இருந்த கட்சியினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசிய அண்ணாமலை, நான் தமிழகத்திற்கு தோசை சுட வரவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில்  முறுக்கு சுட்டும், துவாக்குடிகள் புரோட்டா சுட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more