பின்னி பிணைந்து நடனமாடிய சாரை பாம்புகள்; வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்த பூனை

பின்னி பிணைந்து நடனமாடிய சாரை பாம்புகள்; வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்த பூனை

Published : Nov 23, 2023, 07:39 PM IST

நெல்லையில் சாலையோரம் சாரை பாம்புகள் பின்னி பிணைந்து நடனமாடியதை அவ்வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியில் இருந்து இட்டமொழிபுதூர் செல்லும் சாலை ஓரம் இரண்டு சாரைப்பாம்புகள் பின்னிப்பிணைந்து  நடனமாடின. பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனம் ஆடுவதை  அருகில் நின்ற  கருப்பு பூனை விழிகள் பிதுங்க பார்த்து மிரண்டது.  

அபூர்வமான இந்த இரு  காட்சிகளையும் அந்த வழியே சென்ற  பொது மக்கள் பார்த்து ரசித்ததுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் பகிர்ந்து உள்ளனர்.

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்
Read more