Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

Published : Jul 05, 2024, 01:33 PM IST

தஞ்சையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு, தனியார் பேருந்தை முந்திச் சென்ற தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து திருவலஞ்சுழி என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை‌ அதிவேகமாக முந்த முயன்று விபத்து ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து அச்சமடைந்தனர். 

கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு)ஜாபர் சித்திக் போக்குவரத்து காவலர்கள் மூலம் விபத்தை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்தை பறிமுதல் செய்ததோடு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்தனர். தனியார் பேருந்துகள் அதிக சத்தம் தரக்கூடிய ஹாரன் வைத்துக்கொண்டு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது. 

போக்குவரத்து துறை அதிகாரிகள் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இரண்டு பேருந்துகளும் மோதும் அளவிற்கு ஓவர் டெக் செய்யும்  காட்சிகள்தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more