Watch : இன்று உலக தண்ணீர் தினம்! -நீரோடையை காணவில்லை கிராம சபை கூட்டத்தில் பெண்கள் புகார்!

Watch : இன்று உலக தண்ணீர் தினம்! -நீரோடையை காணவில்லை கிராம சபை கூட்டத்தில் பெண்கள் புகார்!

Published : Mar 22, 2023, 04:15 PM IST

சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது நிரோடைய காணவில்லை எனவும் புகார் அளித்தனர்.
 

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியபட்டினம் அடுத்து
உள்ள D பெருமாபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சியில் நீர் வெளியேறும் ஓடையை 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் மழைநீர் கழிவு நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் வருவதாகவும் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தருமாறு பெண்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட குறைகளையும் தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இதே போல சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more