நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவி தேங்காய் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்

நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவி தேங்காய் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்

Published : Aug 12, 2023, 09:10 AM IST

ராசிபுரம் தனியார் பள்ளியில் கின்னஸ் சாதனைக்காக  6ம் வகுப்பு படிக்கும் மாணவி 3 தேய்காய்மீது அமர்ந்து அரைமணிநேரம் பத்மாசனம் செய்து அசத்தல்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ரிடிவிகா. இவரது தந்தை உணவகம் நடத்திவருகிறார். இந்நிலையில் சிறுவயதில் இருந்தே யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் செய்துவந்துள்ளர். இந்நிலையில் ஆரஞ்சு  கின்னஸ் சாதனைக்காக (Ornge world regord) அரைமணி நேரம் 3 தேங்காய் மீதுஅமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினார். இந்தமாணவியை பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பள்ளிஆசிரியர்கள், பள்ளிகுழந்தைகள் வெகுவாக பாராட்டினர். இதுபற்றி மாணவி ரிடிவிகா கூறும்போது அடுத்தாக ஆனிபலகையின் மீது யோகா செய்யவேண்டும் என்பது எனது ஆசை எனக்கூறினார்.

00:49Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து
02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு
Read more