கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விழா! கம்பம் ஆற்றுக்கு அனும்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி விழா! கம்பம் ஆற்றுக்கு அனும்பும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published : Jun 01, 2023, 11:27 AM IST

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத பெருவிழாவை முன்னிட்டு கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
 

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், மின்சார துறை, மதுவிலக்கு துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கம்பத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் ஆலயத்தில் இருந்து கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்