கரூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை - போலீஸ் எஸ்பி தகவல்

கரூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை - போலீஸ் எஸ்பி தகவல்

Published : Jun 14, 2023, 11:57 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட எஸ்பி சுந்தரவனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பபு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுந்தரவனம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்
Read more