கரூரில் ஐடி ரெய்டின் போது வீட்டின் சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்

கரூரில் ஐடி ரெய்டின் போது வீட்டின் சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்

Published : May 26, 2023, 05:05 PM IST

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அதிகாரிகள் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், ஒரு வீட்டில் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

கரூர் மாவட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக பாலவிநாயகா புளுமெட்டல் உரிமையாளர் தங்கராசு வீட்டிற்கும் அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டின் கதவை திறக்க முடியாது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி வீட்டின் சுவற்றில் ஏறிக்குதித்து உள்ளே சென்ற காணொலி காட்சிகள் வெளியாகி உள்ளன.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்
Read more