நீ ஏன் போன? உன்ன யாரு கூப்டா? உனக்கு பதிலா நான் பொயிருக்கலாமே - விஜயகாந்தை மகனாக பாவித்து மூதாட்டி உருக்கம்

Dec 29, 2023, 12:29 PM IST

தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம், பெரியார் காலனி பகுதியில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி அஞ்சலிக்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

அதில் பாப்பம்மாள் என்ற முதியவர் ஒப்பாரி வைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.