திடீரென சாலையை கடந்த வெள்ளை நிற பாம்பு; ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

திடீரென சாலையை கடந்த வெள்ளை நிற பாம்பு; ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

Published : Jul 10, 2023, 06:06 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் திடீரென சாலையைக் கடந்த அரிய வகை வெள்ளை நிற பாம்பை வாகன ஓட்டுகள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுததுள்ள கரியம்பட்டியில் இருந்து  முதுகம்பட்டி கிராமம் வரை தற்போது தார் சாலை சீரமை்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் அருகேயுள்ள நாய்க்கனேரி என்ற கிராமத்தில், குட்டை ஒன்றில் வெள்ளை நிர சாரைப்பாம்பு மிதந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கரியம்பட்டி, முதுகம்பட்டி செல்லக்கூடிய சாலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த வெள்ளை சாரைப் பாம்பானது சாலையை கடந்து சென்றது. 

அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையை கடந்து சென்ற அறிய வெள்ளை சாரை பாம்பை வியப்புடன் பார்த்து சென்றனர். 

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு