தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் மெஷினில் சிக்கி பள்ளி மாணவி பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் மெஷினில் சிக்கி பள்ளி மாணவி பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

Published : May 15, 2023, 11:51 AM IST

தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் மெஷினில், பள்ளி மாணவி சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது 13 வயுது மகள், கேத்திரெட்டிப்பட்டி அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்

இவரது மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது எதிர்பாராதவிதமாக கதிர் அடிக்கும் மெஷினின் ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீசார், இறந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.



பள்ளி மாணவி இந்த சம்பவத்தால், மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு