பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது; 300 லிட்டர் ஊறல் அழிப்பு, 15 லிட்டர் சாரயம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது; 300 லிட்டர் ஊறல் அழிப்பு, 15 லிட்டர் சாரயம் பறிமுதல்

Published : Oct 12, 2023, 11:18 AM IST

தருமபுரியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 300 லிட்டல் ஊறல்கள் அழிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய பகுதியில் காவல் ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட்டனர். முள்ளிகாடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முள்ளிகாடு மாதையன் என்பவரின் விவசாய தோட்டத்தில், ராஜேந்திரன் (வயது 38), திருமூர்த்தி (23), மாதையன் (44) ஆகிய மூவரும் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 300 லிட்டர் ஊறல் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் 15 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு
Read more