கோவையில் அழையா விருந்தாளிகளாக அடிக்கடி வந்துசெல்லும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்

கோவையில் அழையா விருந்தாளிகளாக அடிக்கடி வந்துசெல்லும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்

Published : Sep 16, 2023, 02:30 PM IST

கோவை மாவட்டம் இளையார்பாளையம் பகுதியில் பகல் நேரங்களில் விஷ பாம்புகள் வீடுகளுக்குள் வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் சக்தி முருகன் நகர் பகுதியில் ஆங்காங்கே  புதர் மண்டிகள்  புதைந்துள்ளன. இதனால் பகல் நேரங்களில் சாரைப்பாம்பு மற்றும் நாகப் பாம்பு அடிக்கடி சாலைகளில் உலாவி வருகிறது. அந்த பகுதிகளில் பாம்புகள்  சாலையில் ஊர்ந்து வருவதால்  அந்த பகுதி பொதுமக்கள் வீட்டின் கதவுகளை பெரும்பாலான நேரங்களில் அடைத்து வைத்திருக்கக்கூடிய நிலையே உள்ளது.

இந்நிலையில் பாம்பு ஒன்று ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more